8 Oct 2017

அஹ்மத் ரிஜாகான் பரேல்வி பரேல்வி அறிஞரின் பார்வையில் - காபிர், அவமரியாதை செய்பவர்.

1) அஹ்மத் ரிஜாகான் பரேல்வி பரேல்வி அறிஞரின் பார்வையில் காபிர், அவமரியாதை செய்பவர்.

பைஜ் அஹ்மத் உவைஸி Vs அஃலா ஹஜ்ரத் அஹ்மத் ரிஜாகான்



அஹ்மத் ரிஜாகான் எழுதியுள்ளார் :

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கவிதை இயற்றும் திறன் அளிக்கப்படவில்லை.
(மல்பூஜாத் 2/209)



பைஜ் அஹ்மத் உவைஸி பரேல்வி :

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இது குறித்து ஞானம் இல்லை கூறும் கேடுகெட்டவன் யார்?
(இல்மே கைப் கா ஸுபூத் பக்கம்:5)



பைஜ் அஹ்மத் உவைஸி
பரேல்வியின் தீர்ப்பின் மூலம்
அஃலா ஹஜ்ரத் அஹ்மத் ரிஜாகான் பரேல்வி கேடுகெட்ட மனிதன்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கண்ணியமிக்க ஞானத்தை இழிவுப்படுத்துபவன்.

2) அஹ்மத் ரிஜாகான் பரேல்வி இறைமறுப்பாளரே! 
பரேல்விகளின் கண்ணோட்டம்

அஹ்மத் ரிஜாகான் ஸாஹிப்
குர்ஆன் வசனத்தை மொழிபெயர்க்கும் சமயத்தில் பல இடங்களில் புனைப்பெயர் இன்றி சாதாரண வார்த்தைகளால் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெயரை எழுதியுள்ளார்.

خلق الانسان

 என்பதற்கு உர்து மொழியில் பரேல்வி ரிஜாகான் இவ்வாறு மொழிபெயர்த்துள்ளார்:

انسانیت کی جان محمد کو پیداکیا

 மனித இனத்தின் உயிரான முஹம்மதை படைத்தான்.
(சூரா ரஹ்மான் வசனம்:2,கன்ஜுல் ஈமான்)




மற்றொரு இடத்தில் எழுதியுள்ளார்: 

آمنوا بما نزل علی محمد 

முஹம்மது அவர்களின் மீது இறக்கியருளப்பட்டதைக் கொண்டு ஈமான் ஏற்றார்கள்.
(சூரா முஹம்மத் ஆயத்து:2)


இதை தவிர,
ஏராளமான இடங்களில் அஹ்மத் ரிஜாகான் சாதாரண வார்த்தைகளில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெயரை எழுதியுள்ளார்.

எனினும், பரேல்வி முஃப்திகளிடத்தில் சாதாரண வார்த்தைகளால் நபி ஸல்லல்லாஹு அவர்களின் பெயரை கூறுவது அவமரியாதையும் இறைநிராகரிப்பாகும்.

பைஜ் அஹ்மத் உவைஸி பரேல்வி எழுதியுள்ளார்: 

சாதாரண வார்த்தைகளால் நபி ஸல்லல்லாஹு அவர்களின் சங்கையான பெயரை கூறுவது ஒழுக்கமற்ற செயலும் அவமரியாதையாகும்.மாறாக,
அதற்கு முன்பாக ஸய்யிதுனா, மெளலானா சேர்ப்பது அவசியமாகும்.
(ஷஹ்த் ஸே மீடா நாம் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பக்கம்:157)





மற்றொரு பரேல்வி அறிஞர் அஷ்ரப் ஸிய்யாலவி எழுதியுள்ளார்:

முஹம்மத் வார்த்தையுடன் ஹஜ்ரத் என எழுதுவதற்கு பாக்கியம் கிடைக்கவில்லை.முஹம்மத் என்ற வார்த்தையுடன்  ஸல்லல்லாஹு என்று எழுதுவதற்கு பிரியம் இல்லை.இது போன்ற புனைப்பெயருடன் வர்ணணைகளுடன் பெருமானார் நபி ஸல்லல்லாஹு அவர்களின் பெயரை எழுதினால் அவமரியாதை தடுக்கப்பட்டுவிடும்.(கவ்ஸருல் ஹைராத் பக்கம்:404)


பரேல்வி அறிஞர் அஷ்ரப் ஸிய்யாலவி கண்ணோட்டத்தின்படி முஹம்மத் பெயருடன் ஹஜ்ரத் சேர்க்காமல் இருப்பது துர்பாக்கியம், பெருமானார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நேசம் இல்லாத குணம், அவமரியாதையாகும்.என்பதால் ரிஜாகான் பரேல்வி பாக்கியம் இழந்தவர்.பெருமானார்  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை விரும்பாதவர். அவமரியாதை செய்பவர்.என்பது தெளிவாக அறியமுடிகிறது.

இதன் மூலம் மேலும் அறியமுடிகிறது.சாதாரண வார்த்தைகளால்  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெயரை எழுதியதால் ரிஜாகான் பரேல்வி பெருமானார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அந்தஸ்தில் ஒழுக்கமற்ற செயலை,அவமரியாதையை ஏற்படுத்திவிட்டார்.

இல்யாஸ் காதிரி எழுதியுள்ளார்கள் :

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இழிவுப்படுத்துபவன் குறித்து தீர்ப்பு என்ன?

பதில்:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மிக குறைந்தளவு அவமரியாதை செய்பவன் காபிர்,மதம் மாறியவன்.மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த தீர்ப்பு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அந்தஸ்த்தில் அவமரியாதை செய்பவன்  காபிர் அவனின் மீது இறைவனின் தண்டனையானது செயல்படுத்தப்படும்.இஸ்லாமிய உம்மத்தில் அவனை கொல்வது கட்டாயமாகும்.எவர் அவனின் இறைநிராகரிப்பு,வேதனை குறித்து சந்தேகிப்பாரோ அவரும் இறைநிராகரிப்பாளர்.
(குப்ரிய்யா கலிமாதே கே பாரே மே ஸுவால் வ ஜவாப் 199)


இதன் மூலம் தெறியவருவது பரேலவிகளித்தில் நபியவர்களை அவமறியாதை செய்பவர் காபிர்.

3)அஹ்மத் ரிஜாகான் பரேல்வி Vs அஹ்மத் ரிஜாகான் பரேல்வி


அஹ்மத் ரிஜாகான் பரேல்வி அவரின் தீர்ப்பின் பேரில் இறைமறுப்பாளர்.!

மெளலவி அஹ்மத் ரிஜாகான் ஸாஹிப் எழுதியுள்ளார்கள் :

 و عصی آدم ربه فغوی

 இதற்கு உர்து மொழிபெயர்ப்பு ரிஜாகான் பரேல்வி இவ்வாறு எழுதியுள்ளார்:

 آدم نے اپنے رب کی معصیت کی 

ஆதம் அவர்கள் தனது ரப்பிற்கு மாறு செய்தார்.
(கதீமே பதாவா ரிஜ்விய்யா பாகம்:11,பக்கம்:)



மெளலவி அஹ்மத் ரிஜாகான் பரேல்வி பதினொன்றாம் பாகத்தில் ஆதம் (அலை) அவர்கள் معصیت (மாறு செய்தார்) என்பதனை இணைத்து விட்டார்.எனினும், இதற்கு நேர்மாற்றமாக முதல் பாகத்தில் இவ்வாறு மொழிபெயர்ப்பது ஹராம் இறைநிராகரிப்பு என்பதாக தீர்ப்பளித்துள்ளார்.

குர்ஆனின் திலாவத் ஓதுதல் இல்லாத நேரத்தில் தனது புறத்திலிருந்து ஆதம் (அலை) அவர்களின் பக்கம் மாறுபாடு செய்தலை பாவம் செய்தலை இணைப்பது ஹராமாகும்.இமாம்கள் இதனை தெளிவுப்படுத்தியுள்ளனர்.
அது மட்டுமின்றி உமாக்களின் ஒரு சாரார் குப்ர் என்கிறார்கள்.
அல்லாஹ் தஆலாவிடம் போட்டி போட்டவாறு நபிமார்களின் அந்தஸ்தில் இது போன்ற வார்த்தைகளால் புலம்புவன்  மிக கடுமையான வேதனைக்கும்  நீண்ட நரக வேதனைக்கும் அல்லாஹ்வின் கோபத்திற்கும் உரித்தானவன் இல்லையா?
(கதீமே பதாவா ரிஜ்விய்யா பாகம்:1,பக்கம்:233,234)



நமது உம்மத்தே தளத்தில் பரேல்விய மோதல்கள் என்ற தலைப்பில் வந்த கட்டுரைகள்..👇👇

1) பரேல்விய பாஜில் அஹ்மத் பரேல்வி Vs அஹ்மத் ரிஜாகான் மோதல்

2) பரேல்விய முனாஜிர் முஃப்தி ஹனீஃப் குரைஷி Vs அஹ்மத் ரிஜாகான் மோதல்

3)குலாம் மெஹ்ரே அலி Vs அஹ்மத் ரிஜாகான் மோதல்

4) பரேல்விகளின் காபிர் விளையாட்டு

5)பரேல்விய ஹஸன் அலி ரிஜவி Vs ரிஜாகான் பரேல்வி

6)பரேல்விகளின் பார்வையில் ரிஜாகான் பரேல்வி காபிர் பெருமானார் ஸல்லலல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் விமர்சகன்

7)அஹ்மத் ரிஜாகான் பரேல்வி தந்தையின் தீர்ப்பின் பேரில் காபிர்

8) பரேல்விய உலமாக்கள் ரிஜாகான் பரேல்வியின் மீது தொடுக்கும் கண்டனங்கள்

9)பரேல்விய அறிஞர் முனாஜிர் பைஜ் அஹ்மத் உவைஸி அவர்களின் தீர்ப்பின் பேரில் அஹ்மத் ரிஜாகான் பரேல்வி ஒழுக்க கேடானவர்,அவமரியாதையாளர்

இன்ஷா அல்லாஹ் தொடரும்....

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live